சீர்ப்புலிநாடு -இரா.கோமகன்

June 22, 2025 admin 0

தமிழக மன்னர்கள் தங்கள் இயற்பெயரைக் காட்டிலும் விருது பெயரால் அழைக்கப்படுவதை உயர்வாகக் கருதினார்கள். அவ் விருது பெயர்கள் பெருமைக்குரிய செயல்களின் விளைவாக அமைகின்றன. வரலாற்றின் தொடர்ச்சிப் பொருட்டு விருதுப் பெயர் சொல்லாடல்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. […]

No Image

பல்லவர்கள் வளர்த்திட்ட இசைக்கலை – கி.அறவாழி, நார்வே

June 22, 2025 admin 0

முன்னுரை பல்லவர்களின் ஆட்சி (கி.பி. ஆறு முதல் கி.பி. ஒன்பது நூற்றாண்டு) தமிழகத்தில் பக்தி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தெய்வத் தமிழ் என அழைக்கப்படும் இந்த இலக்கியத்தை அவற்றால் பெருகச் செய்தது. […]

சோழர்களின் சிவ புராண சுதை ஓவியம் – ஓவியர்.ஆர்.ராஜராஜன்.

June 20, 2025 admin 0

சோழர்களின் சிவ புராண சுதை ஓவியம்.” ஓவியர்.ஆர்.ராஜராஜன். தமிழகத்தின் மிக உயர்ந்த தரத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் சில இடங்களில் மட்டுமே இன்று காணக்கூடிய நிலையில் உள்ளன. அவை சித்தன்ன வாசல் ஓவியங்கள்.மற்றொன்று தஞ்சை பெரியகோவிலில் […]

சிலம்பில் சங்க மரபிசையின் தொடர்ச்சி – முனைவர் இராச.கலைவாணி

June 20, 2025 admin 0

முன்னுரை       முந்து தமிழ் நூலாகிய தொல்காப்பியம் திணை வகுத்து அதற்கென முதல், கரு, உரிப்பொருள்களையும் வகுத்துள்ளது. அக்கருப்பொருள்களுள் பறை. யாழ், யாழிலிருந்து தோற்றம் பெறும் பண் ஆகிய மூன்றும் இசை குறித்தனவாக அமைந்துள்ளன. மக்களின் […]

கொடுகொட்டியும் கொட்டிச்சேதமும் – முனைவர் ஆ.பத்மாவதி

June 20, 2025 admin 0

கொடுகொட்டியும் கொட்டிச்சேதமும். சிலப்பதிகாரத்தின் கடலாடு காதையில் இறவன் ஆடிய கொடுகொட்டி முதலிய பதினோரு ஆடல்கள் பற்றியயதகவல்கள் உள்ளன. கொடுகொட்டி ஆடிஅது பற்றிக் கூறுகின்ற போது, சீரியல் பொலிய நீரல நீங்கப் பாரதி யாடிய பாரதி […]

No Image

இலக்கியங்களில் இசைப்பண் – முனைவர் தி.சங்கரநாராயணன்

June 20, 2025 admin 0

ஆய்வுச்சுருக்கம் கலை என்பது மனித இனத்திற்கான அழகியல் உணர்வாகும். இக்கலை உணர்வு, உள்ளத்தால் உணர்ந்து உருவாக்கப்படுவது. உணர்வுகளுடன் கூடிய கற்பனை உணர்வே கலையாகப் பிறக்கிறது. மனிதனுள் தோன்றும் கலைப் படைப்புத்திறனே சமூகத்தின் பண்பாடாகவும் உருப்பெறுகிறது. […]

காரைக்கால் அம்மையாரின் பண்ணிசை – முனைவர் சிவகௌரி

June 20, 2025 admin 0

முன்னுரை : உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவனை உணர்ந்து ஓதிய மொழி தமிழ் மொழி. மேலும் இம் மொழியானது இயல், இசை, நாடகம் என முப்பெரும் பிரிவுகளாகச் சிறந்து விளங்குகின்றது.  இவற்றில் நடு நாயகமாக இருந்து மிகவும் […]

பல்லவர்கள் வளர்த்திட்ட இசைக்கலை – கி.அறவாழி, நார்வே

June 20, 2025 admin 0

முன்னுரை பல்லவர்களின் ஆட்சி (கி.பி. ஆறு முதல் கி.பி. ஒன்பது நூற்றாண்டு) தமிழகத்தில் பக்தி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தெய்வத் தமிழ் என அழைக்கப்படும் இந்த இலக்கியத்தை அவற்றால் பெருகச் செய்தது. […]

சங்க இலக்கியங்களில் குழல் – முனைவர். நா. கிரீஷ்குமார்

June 20, 2025 admin 0

முன்னுரை : தமிழ் மக்களின் வரலாற்றில் இசைக் கருவிகளில் மிகவும் பழமை வாய்ந்த இசைக் கருவிகளில் குழல் ஓர் முக்கியமான இசைக்கருவி ஆகும்.  இக் கருவி தமிழிசையில் மட்டுமல்லாது உலகில் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் […]

மரபுடைமை இதழ் வரவேற்கிறது

June 20, 2025 admin 0

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் – பாரதிதாசன் உயிருக்கு நேரான அல்லது உயிரினும் மேலான தமிழில் அல்லது தமிழ் பற்றிய படைப்புகளை ஊக்கப் படுத்தும் வண்ணம் முத்தமிழ் […]