
சீர்ப்புலிநாடு -இரா.கோமகன்
தமிழக மன்னர்கள் தங்கள் இயற்பெயரைக் காட்டிலும் விருது பெயரால் அழைக்கப்படுவதை உயர்வாகக் கருதினார்கள். அவ் விருது பெயர்கள் பெருமைக்குரிய செயல்களின் விளைவாக அமைகின்றன. வரலாற்றின் தொடர்ச்சிப் பொருட்டு விருதுப் பெயர் சொல்லாடல்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. […]